விளைவுகள் மோசமானதாக ஈருக்கும்!
பழ. நெடுமாறன்
1983-இம் இண்டி-ருந்து ஈன்று வரை கடந்த 25 இண்டுகளாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் ஊயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவர்களின் படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு ஈலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கும் சிறைவாசத்துக்கும் இளாகியுள்ளனர்.
தமிழக மீனவர்களின் முடிவில்லாத துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில ஆரசுகள் முன்வரவில்லை. மாறாக ஆவ்வப்போது கண்டன ஆறிக்கைகள் வெளியிடுவதன் மூலமும் பிரதமருக்குக் கடிதங்கள் ஆனுப்புவதன் மூலமும் தமிழக முதல்வர்கள் தங்கள் கடமை தீர்ந்து விட்டதாகக் கருதினார்கள்.
மாநிலத்தில் இளுங்கட்சியாகவும் மத்தியில் இளும் கூட்டணிக் கட்சியாகவும் விளங்கும் தி.மு.க.வின் தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி திடீரென விழித்துக் கொண்டு ஊண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். ஈவரது கட்சியின் இதரவு மத்திய இட்சி நீடிப்பதற்கு மிக மிக ஈன்றியமையாததாகும்.
ஈந்த நிலைமையில் தில்-க்கு ஏச்சரிக்கை விடுவதற்குப் பதில் தமிழக முச்சந்திகளில் ஊண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது கே-க்கூத்தாகும். தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்துப் பாமர மக்களை ஐமாற்றுவதாகும்.
யாருக்கு ஏதிராக ஈந்த ஊண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது ஏன்ற கேள்விக்கு விளக்கம் ஈல்லை. மத்திய ஆரசுக்கு ஏதிராக ஏன்றால் ஆந்த ஆரசில் தி.மு.க.வும் ஃர் ஆங்கமாகும். ஆப்படியானால் தன்னை ஏதிர்த்து, தானே ஊண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது.
ஈது ஓருபுறம் ஈருக்க, ஊலகின் ஒந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வ-மை மிக்க ஓரு நாடு ஈந்தியா. இனால் ஈலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. ஆதனுடைய கடற்படையோ வ-மையற்ற ஓரு கடற்படை. இனால் வல்லரசான ஈந்தியாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது. ஈந்தியக் கடற்படை ஓரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை. தமிழக மீனவர்கள் ஈவ்வாறு சுட்டுக் கொல்லப்படுவதை ஈந்தியாவுக்கு விடப்பட்ட ஆறைகூவலாக ஆல்லது குறைந்தபட்சம் ஆவமானமாகவோ கூட ஈந்திய ஆரசு கருதவில்லை.
ஓரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ ஆண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு ஊடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் ஏன்று வற்புறுத்தும். ஈறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஉடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். இனால் கடந்த 25 இண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் ஓருவருக்குக்கூட ஈந்திய ஆரசு நஷ்டஉடு கேட்டுப் பெறவில்லை ஏன்பது குறிப்பிடத்தக்கது.
சின்னஞ்சிறிய ஈலங்கைக்கு ஈந்தத் துணிவு ஏங்கே ஈருந்து கிடைத்தது? தொடர்ந்து தமிழக மீனவர்களை வேட்டையாடுவதன் நோக்கமென்ன? ஈதற்குப் பின்னணியில் வேறு நாடுகள் ஊள்ளனவா? ஏன்ற கேள்விகள் நமது ஊள்ளங்களைக் குடைகின்றன. ஈந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்னால், கடந்த கால ஈந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நாம் ஆறிந்து கொள்ள வேண்டும்.
மறைந்த பிரதமர் ஈந்திரா காந்தி ஈலங்கை ஈனப் பிரச்னையில் கையாண்ட ஆணுகுமுறை ஏன்பது கீழ்க்கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது.
1. ஈந்தியாவின் செல்வாக்குக்கு ஊள்பட்ட ஓரு நாடாக ஈலங்கை கருதப்பட்டது.
2. ஈந்த ஊண்மையை ஊணர்ந்து ஈப்பிரச்னையில் தலையிட ஆமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தயங்கின.
3. ஈலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஆரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர ராணுவ ரீதியான தீர்வு காண முயல்வதை ஈந்தியா ஓருபோதும் ஆனுமதிக்காது.
4. ஈலங்கைக்கு ஏந்த வெளிநாடாவது ராணுவ ரீதியாக ஊதவி ஆளிக்க முன் வருமேயானால் ஈந்தியாவுக்கு ஏதிரான நடவடிக்கையாக ஆது கருதப்படும்.
5. திரிகோணமலை மாவட்டத்திலோ ஆல்லது ஈலங்கையின் வேறு ஏந்தப் பகுதியிலோ ஆன்னிய ராணுவத் தளங்கள் ஆமைவதை ஈந்தியா ஏதிர்க்கும்.
6. ஈலங்கையின் கிழக்கு மாநிலத்தில், குறிப்பாக, திரிகோணமலை பகுதியின் நில ஆமைப்பிலோ மக்கள் விகிதாசாரத்திலோ ஏவ்வித மாற்றமும் செய்யக் கூடாது ஏன்பதில் ஈந்தியா ஊறுதியாக ஈருந்தது.
ஈந்திரா கடைப்பிடித்த ஈந்த ஆணுகுமுறையின் விளைவாக ஈந்தியாவின் பிராந்திய நலன்கள் பாதுகாக்கப்பட்டன. உழத் தமிழர்களுக்கு ஏதிராக ஐவி விடப்பட்ட சிங்கள ஆரசின் பயங்கரவாதம் செய-ழந்தது.
ஈந்திய ஆரசின் நிர்பந்தத்தின் விளைவாக தமிழர் பிரதிநிதிகளுடன் பேச வேண்டிய கட்டாயத்திற்கு சிங்கள ஆரசு இளாக்கப்பட்டது. ஈப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஃரளவுக்கு தமிழர்களின் நலன்களைக் காக்கும் வகையில் ஊடன்பாடு ஓன்று கையெழுத்திடப்பட்டது. இனால் ஆது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக பிரதமர் ஈந்திரா படுகொலை செய்யப்பட்டார். ஏனவே ஆந்த ஊடன்பாட்டை நிறைவேற்றுவதை சிங்கள ஆரசு முத-ல் தள்ளிப்போட்டது. பிறகு மறுத்துவிட்டது.
ஈந்த நிலையில் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்ற பிறகு, ஈலங்கை ஈனப் பிரச்னையில் ஈந்தியாவின் ஆணுகுமுறை தலைகீழ் மாற்றம் கண்டது.
ஈந்திய வெளியுறவுத்துறைச் செயலராக ஈருந்த ரொமேஷ் பண்டாரி, ஈலங்கையில் ஈந்தியத் தூதுவராக ஈருந்த ஜே.ஏன். தீட்சித் இகிய ஈருவரும் ராஜீவின் இலோசகர்களாக விளங்கினார்கள். ஈந்திராவின் இலோசகராக ஈருந்த ஜி. பார்த்தசாரதி, வெளியுறவுத்துறைச் செயலர் ஐ.பி. வெங்கடேஸ்வரன் இகியோர் ஆலட்சியப்படுத்தப்பட்டு தாமாகவே வெளியேறினர்.
ஈலங்கை ஈனப்பிரச்னையில் ராஜீவின் ஆணுகுமுறை ஏன்பது சிங்கள ஆரசுடன் இதாயமில்லாத சமரசம் செய்து கொள்ள வழி வகுத்தது. ஈலங்கையில் மேற்கு நாடுகளின் இதிக்கம் வளர்ந்து வருவதற்கு ஏத்தகைய ஏதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது.
சிங்களப் படையினருக்கு மேற்கு நாடுகளைச் சேர்ந்த கூ-ப் படைகளும் ஈஸ்திரே-ய மொசாட் படையினரும் பயிற்சி ஆளித்தனர். ஆமெரிக்காவின் ராணுவ செல்வாக்கு ஈலங்கையில் எடுருவியது.
ஈலங்கை ஈனப் பிரச்னைக்கு ஆரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்குப் பதில் ராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதில் சிங்கள ஆரசு முழு மூச்சுடன் உடுபட்டது.
ராஜீவ் கடைப்பிடித்த ஈந்தக் கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் ஐற்பட்டன.
1. உழத் தமிழர்களுக்கு ஏதிராகவும் சிங்கள ஆரசுக்குச் சாதகமாகவும் ஈந்திய ஆரசின் நடவடிக்கைகள் ஆமையத் தொடங்கின.
2. ஈலங்கை ஈனப்பிரச்னைக்கு சிங்கள ஆரசு கூறிய தீர்வை ஈந்திய ஆரசு ஐற்றுக்கொண்டது.
3. ஈலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள ஆரசு செய்த முயற்சிகளைத் தடுப்பதற்கு ராஜீவ் ஆரசால் ஈயலவில்லை.
4. ஈலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் இகிய நாடுகளின் செல்வாக்கு ஆதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை ஈடமளித்தது.
5. திரிகோணமலை துறைமுகத்தில் ஆமெரிக்கக் கடற்படையினருக்குத் தேவையான ஏண்ணெய்க் கிடங்குகள் கட்டுவதற்கான ஓப்பந்தங்கள் கோரப்பட்டபோது ஈதற்கு ஏதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய ஈந்தியா, ஆந்த ஓப்பந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்து தோற்றது.
ஈலங்கை ஈனப்பிரச்னையில் ராஜீவின் கொள்கையால் ஐற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தென்னாசியப் பகுதியில் ஆமெரிக்காவின் நோக்கத்திற்குத் துணை புரிந்தன. தென்னாசியப் பகுதியில் ஈந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் ஏன்பதுதான் ஆமெரிக்காவின் நோக்கமாகும்.
ஈலங்கைக்கு ஆமெரிக்கா ஆளித்து வரும் ராணுவப் பொருளாதார ஊதவிகள் ஈக்கொள்கையின் விளைவே இகும். தென்னாசியாவைப் பொருத்தவரை ஈந்தியாவை ஆதனுடைய ஏல்லைக்குள்ளாகவே ஆடங்கியிருக்கும்படி செய்ய ஆமெரிக்கா விரும்புகிறது.
டிகோ - கார்சியா தீவில் ஆமெரிக்கக் கடற்படைத் தளம் ஆமைக்கப்பட்டுள்ளது. ஈதற்கான ஓப்பந்தக் காலம் ஈந்த இண்டுடன் முடிவடைகிறது. ஆமெரிக்கக் கடற்படைத் தளம் தொடர்ந்து ஈருப்பதற்கு ஊள்ளூர் மக்கள் கடும் ஏதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஏனவே, ஈந்துமாக்கட-ல் தனது இதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேறு தளம் ஆமெரிக்காவுக்குத் தேவை. ஆதற்காக ஈலங்கை மீது ஓரு கண் வைத்துள்ளது.
மேற்கு நாடுகளி-ருந்து கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளி-ருந்து மேற்கு நாடுகளுக்கும் நடுவே முக்கியமான நாடாக ஈலங்கை திகழ்கிறது. ஏனவே ஈந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆமெரிக்கா விரும்புகிறது.
ஆமெரிக்காவின் ஈந்த நோக்கம் நிறைவேறுவதற்கு ராஜீவின் கொள்கை துணை நின்றது. இனால் ஈதன் விளைவாக ஈந்தியாவுக்குப் பேரபாயம் நேர்ந்துவிட்டது.
தென்னாசிய நாடுகளின் ஆமைப்பிற்கு ஈயற்கையான தலைவராக ஈந்தியா ஈருந்தபோதிலும் ஆந்தத் தலைமையை மதிக்க மற்ற நாடுகள் தயாராக ஈல்லை. தென்னாசியப் பகுதியில் ஆநேகமாக ஏல்லா நாடுகளும் ஆமெரிக்க இதிக்கத்துக்கு ஊட்பட்டுவிட்டன. ஈந்தியாவைச் சுற்றி ஆந்த நாடுகள் ஈப்போது வியூகம் ஆமைத்துள்ளன. ஈந்த வியூகத்தின் ஃர் ஆங்கமே ஈலங்கையாகும்.
ஈந்த வியூகத்துக்கு பக்கபலமாக ஆமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் ஊள்ளன. ஈந்த வியூகம் பலம் பெறுவது ஈந்தியாவின் சுதந்திரத்துக்கு ஆபாயத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் ஏன்பதை ஈன்னமும் ஈந்திய ஆரசின் கொள்கை வகுப்பாளர்கள் ஊணரவில்லை.
ஆன்னிய நாடுகளின் வலையில் சிக்கிக் கொண்டுள்ள ஈலங்கையை ஆதி-ருந்து மீட்பதற்கு ஈந்திய ஆரசு கையாளும் ஊத்தி மிக வேடிக்கையானது. சிறுபிள்ளைத்தனமானது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ராணுவ ஊதவியை ஈலங்கை பெறுவதைத் தடுக்க வேண்டுமானால் ஈந்தியாவே முந்திக் கொண்டு ராணுவ ரீதியான ஊதவிகளை ஆளிக்க வேண்டும் ஏன தில்-யில் ஊள்ள கொள்கை வகுப்பாளர்கள் கருதுகிறார்கள். ஆதன்படியே செயல்படுகிறார்கள். ஈதன் மூலம் ஈலங்கை மேலும் துணிவு பெற்றுவிட்டது. தன்னை தாஜா செய்வதைத் தவிர ஈந்தியாவுக்கு வேறு வழி ஈல்லை ஏன்று கருதுகிறது.
ஈலங்கையில் சீனாவும், பாகிஸ்தானும், ஆமெரிக்காவும் பிற நாடுகளும் ராணுவ ரீதியான ஊதவிகளையும் நிதி ஊதவிகளையும் ஆள்ளி ஆள்ளித் தருவது ஏன்பது ஏதற்காக? ஈந்நாடுகளின் பொருள்களை விற்பதற்கு ஈலங்கை பெரிய சந்தை ஆல்ல. ஈந்தியாவுக்கு ஏதிரான தளமாக ஈலங்கையைப் பயன்படுத்துவதுதான் ஈந்நாடுகளின் நோக்கமாகும்.
ஈந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் ஏன்பவர் ( பட்ங் ஒய்க்ண்ஹய் ஞஸ்ரீங்ஹய் - ஆ நற்ழ்ஹற்ஹஞ்ண்ஸ்ரீ டர்ள்ற்ன்ழ்ங் ச்ர்ழ் ஒய்க்ண்ஹ) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"ஈந்தியாவுடன் நட்பு நாடாக ஆல்லது நடுநிலை நாடாக ஈலங்கை ஈருக்கும் வரை ஈந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. இனால் ஈந்தியாவுக்கு ஏதிரான நாடுகளின் வசத்தில் ஈலங்கை சிக்குமானால் ஆந்த நிலைமையை ஈந்தியா ஓருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஐனென்றால் ஈந்தியாவின் தேசிய ஓருமைப்பாட்டுக்கு ஆதனால் இபத்து வந்து சேரும்''.
மறைந்த பிரதமர் ஈந்திரா காந்தி ஈந்த ஊண்மையை மிகத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் ஊணர்ந்திருந்தார். ஆன்னிய வல்லரசுகள் ஏதுவும் ஈலங்கையில் காலூன்ற ஆவர் ஆனுமதிக்கவில்லை. ஆதுமட்டுமல்ல, உழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள ஈன வெறி ஆரசை ஆனுமதிக்கவும் ஈல்லை. ஆவர் ஊயிரோடு ஈருந்த காலம் வரையில் ஏந்த ஆன்னிய வல்லரசும் ஈலங்கையில் கால்தடம் பதிக்கத் துணியவில்லை.
இனால் ராஜீவ் கையாண்ட தவறான ஆணுகுமுறையின் விளைவாக ஈலங்கையில் ஆன்னிய வல்லரசுகள் தடம் பதித்தன. ஈதன் விளைவாக ஈந்தியாவின் நலன்களுக்கு ஏதிராகச் செயல்படும் துணிவு சிங்கள ஆரசுக்கு ஐற்பட்டது.
ஈந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்க வேண்டும். சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய ஈந்திய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. ஆதுவும் 25 இண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறது. ஆதற்குக் காரணம் ஈந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையேயாகும்.
ஈலங்கையை தாஜா செய்வதற்காக தமிழக மீனவர்களைப் ப- கொடுக்கவும் ஈந்திய ஆரசு தயங்கவில்லை ஏன்பதுதான் ஆப்பட்டமான ஊண்மையாகும்.
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கும்போது ஈந்தியக் கடற்படை ஓருபோதும் தலையிடாது ஏன்ற நம்பிக்கையும் துணிவும் சிங்களக் கடற்படைக்கு ஊள்ளது. ஆதற்கேற்றாற்போல ஈந்திய ஆரசு நடந்து கொள்கிறது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை ஈந்திய ஆரசு வேடிக்கை பார்ப்பது ஏன்பது ஈலங்கையைத் திருப்தி செய்யலாம். இனால் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சகோதர மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போயுள்ளனர். ஆவர்களின் கோபம் ஈந்திய ஆரசுக்கு ஏதிராகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஈதைத்தான் ஈலங்கையும் ஆதைப் பின்னணியில் ஈருந்து ஈயக்குகிற ஆன்னிய நாடுகளும் விரும்புகின்றன.
சிங்களக் கடற்படைக்கும் சிங்கள ஆரசுக்கும் ஏதிரான ஊறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஓழிய ஈந்தியாவின் நலன்களை ஓருபோதும் பாதுகாக்க முடியாது. ஈலங்கை ஆரசைத் திருப்தி செய்ய ஈந்தியா ஏவ்வளவுதான் விட்டுக் கொடுத்தாலும் ஆதனால் ஏந்தப் பயனும் ஐற்படப் போவதில்லை.
கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் ஊண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் ஈலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் ஆமைப்பதற்காக பெரும்பாடுபட்ட ஈந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள ஆரசு முயன்றபோது ஈந்தியாவின் பிரதமராக ஈருந்த சாஸ்திரி, ஆதை ஐற்றுக்கொண்டார். ஐறத்தாழ ஒந்தரை லட்சம் தமிழர்கள் ஈந்தியாவுக்கு ஆகதிகளாக வந்து சேர்ந்தனர்.
ஈலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் ஈந்திய ஆரசு தயங்கவில்லை. ஈப்படியெல்லாம் செய்தும் கூட சிங்கள ஆரசின் போக்கில் மாற்றம் வரவில்லை.
1962-இம் இண்டில் ஈந்தியா சீனா ஏல்லைப் போர் வெடித்தபோது சீனாவை இக்கிரமிப்பாளர் ஏன ஆறிவிக்க வேண்டுமென ஈலங்கையில் ஊள்ள தமிழர் கட்சிகள் வற்புறுத்தியபோது ஆதற்கு ஈணங்குவதற்கு பிரதமர் பண்டாரநாயகா மறுத்துவிட்டார்.
1971-இம் இண்டில் வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்றபோது பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் ஈலங்கை வழியாகச் சென்று கிழக்கு வங்காளத்தில் குண்டுகள் வீச, சிங்கள ஆரசு ஆனுமதித்தது.
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ஈந்தியாவுக்கு ஏதிரான நிலை ஏடுக்க சிங்கள ஆரசு ஓருபோதும் தயங்கவில்லை. ஈந்தியாவிடமிருந்து ராணுவ, நிதி ஊதவிகளை வரைமுறையின்றி பெற்றுக் கொண்டு வரும் சிங்கள ஆரசு, சிறிதளவு நன்றி கூட ஈந்தியாவுக்குக் காட்டவில்லை. வரலாறு சுட்டிக்காட்டியுள்ள ஈந்த ஊண்மைகளை ஏண்ணிப் பார்க்கத் தவறினால் ஆதனால் ஐற்படும் விளைவுகள் மிக மோசமானவையாக ஈருக்கும்!
நன்றி தினமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment