ஊலக மகா திட்டங்கள்-ஓரு பார்வை
ஊலக ஆளவில் ஈன்று ஆதிகம் பேசப்ப டும் பெரிய திட்டங்களில் ஈந்தியாவின் சர்ச் சைக்கு ஊரிய ஆல்லது ஊள்ளான திட்டங்கள் ஏதுவும் ஈடம்பெறவில்லை. "கான்வே டேட்டா ஈன்கார்ப்பரேசன்' ஏன்கிற ஆமைப்பு ஆட்லான்டாவில் ஈயங்கி வருகி றது. ஆது தொகுத்து வைத்துள்ள 2,000 ஊலக ளாவிய திட்டங்களில் முதல் பத்து ஈடங்க ளில் ஆமெரிக்கா (550), ஜப்பான் (190), சீனா (186), கனடா (95), தாய்வான் (83), ஜெர்மனி (59), ஈங்கிலாந்து (56), ஈந்தோனேசியா (51), இஸ்திரே-யா (49), ரஷியா (44) இகிய நாடு கள் பல திட்டங்களுடன் ஈடம்பெறுகின் றன.
முத-ல் ஆமெரிக்காவும் ரஷியாவும் ஈணைந்து ஊலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குத்தான் பெரும் செலவு செய்யத் திட்டமிட் டுள்ளன. ஆணுக்கழிவுகள் ஆப்புறப்படுத்தும் திட்டம். ஆமெரிக்காவில் ஃக் ரிட்ஜ் (தென் னஸி) மற்றும் சாவன்னா இறு (தென் கரோ -னா) இகிய ஈடங்களில் ஆணுமின் நிலை யங்களை ஆகற்றுவதற்கு 10,000 கோடி டாலர் கள். நம் கணக்கில் நாலு லட்சம் கோடி ரூபாய். ஆவ்வாறே, ராக்கி அப்ளாட்ஸ் (கொலொராடோ) ஆணுமின் ஊலையைப் பிரித்து ஆகற்ற 2,200 கோடி டாலர்கள். ஆணு சக்தித் துறையின் டெக்சாஸ் பான்டெக்ஸ் நிலையத்துக்காக 1,500 கோடி டாலர்கள்.
ஈப்படிப் போகிறது பணக்கார நாடுகளின் செலவு வீச்சு.
1986-இம் இண்டு 8,000 ஊயிர்களைப் ப- வாங்கிய செர்னோபிள் நிலையத்தைக் கழற்றி ஆகற்றுவதற்கு ரஷியாவின் செலவு மதிப்பீடு 5,000 கோடி டாலர்கள். ஈவை தவிரவும், ஆமெரிக்காவில் பெரும் ஐரிகள், துறைமுகங் கள் இகியவற்றைத் தூய்மைப்படுத்தவும் கட -லும் நிலத்திலும் ஏண்ணெய்க் கசிவுகளைத் துடைப்பதற்கும் ஏல்லாம் 2,500 கோடி டாலர்கள். பாருங்கள், சுற்றுச்சூழலைப் பாது காப்பது ஏன்பது கையைக் கடிக்கும் சமாசா ரம்.
சீனா ஊலகின் மகத்தான இற்றல் வளங் களை மேம்படுத்தும் தேசியத் திட்டத்தை நிறைவேற்ற ஈருக்கிறது. ஏரிபொருள் துறை யில் புதிய சக்தி மூலங்கள் தேடும் ஐறத்தாழ 50 திட்டங்கள் சீனா வசம் ஊள்ளன. ஈவ்வகை யில் 2020-இம் இண்டிற்குள் குறைந்தது 30 ஆணுமின் நிலையங்கள் நிறுவும் பணியில் உடுபட்டு ஊள்ளது. 2040-இம் இண்டிற்குள் 100 நிலையங்கள் ஆதன் ஈலக்கு. 1000 மெகா வாட் ஊற்பத்திக்கு 100 கோடி டாலர் மட் டுமே செலவாகும் ஏன்று கணிக்கப்பட்டு ஈருக்கிறது. ஆமெரிக்கா தனது ஆணுமின் நிலையங்களை கழற்றி வரும் வேளையில் இசியா மற்றும் ஒரோப்பிய நாடுகளில் ஆணு மின் நிலையங்கள் கட்டமைக்கும் பணியில் தீவிரமாக உடுபட்டு வருகிறது.
ஏப்படியோ, கனடாவின் ஈன் னொரு சக்தித் திட்டம் - லா கிராண்டே ஜேம்ஸ் வளைகுடா கூட் டமைவுத் திட்டம். ஆதாவது லா கிராண்டே நதியில் மான்டரீல் நக ருக்கு 960 கிலோமீட்டர் வடக்கே 6000 கோடி டாலர் நீர்மின் சக்தித் திட் டம். பிரேசி-ல் பிரேசில் - பரா குவே இகிய ஈடங்களுக்கு ஈடையே 2000 கோடி டாலர் செலவில் பரானா நதியின் குறுக்கே ஈத் தாய்ப்பு ஆணைத் திட்டம் (ஒற்ஹண்ல்ன் ல்ழ்ர்த்ங்ஸ்ரீற்).
தண்ணீர்த் தட்டுப்பாடு ஈன்று சர்வதேசப் பிரச்னை. ஈதனைச் சமாளிக்க கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் பெரிய ஆளவில் சவூதி ஆரேபியா வசம் ஊள்ளது. குவைத் முதல் ஃமன் வரை பாலைவனம் நெடுகிலும் குடி நீர்க் குழாய்கள்.
ஏகிப்து நாட்டிலும் ஆஸ்வான் நீர்த் தேக் கத்தில் ஈருந்து 320 கிலோமீட்டர் நீளத்திற்கு "ஈரண்டாவது நைல்' ஏன்ற பெயரில் புதிய தோர் இறு பாய விடுகிறார்கள். நாமோ இற் றையே மணலாக ஆள்ளி வருகிறோம்.
துருக்கியில் தென்கிழக்கு ஆனடோ-யா திட்டம் 2500 கோடி டாலர்கள் செலவில் நடைபெற்று வருகிறது. ஆதனால் 40 சதவிகி தம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
-பியாவில் இழ்குழாய்க் கிணறுகள் தோண்டி சகாரா பாலைவனம் முதல் கட லோரப் பகுதிகள் வரை நீர்பாய்ச்சவும் திட் டம்.
நம் நாட்டில் தேசிய நதிநீர் ஈணைப்பு குறித்துக் கோடை கால "ரே பான்' நடிகர்க ளும், பாதிக் குளிய-ல் ஆரை இடையுடன் மேடை ஐறிய நடிகைகளும் கூடி ஆறிவித் தால் போதுமா? வட ஈந்திய நதிகள் ஈணைப்பு குறித்து மத, கட்சி, மொழி மாச்சரி யங்கள் ஈன்றி விவாதிக்கப்பட வேண்டிய சிக் கல்கள் நான்கு.
ஓன்று, கிட்டத்தட்ட ஆரை கிலோமீட்டர் ஊயரத்துக்கு மேடான தக்காண பீடபூமிக்கு வடக்கே ஈருந்து தண்ணீர் கொண்டு வரு வது. ஓரு நொடியில் 1500 கனசதுர மீட்டர் தண்ணீரை மேட்டில் ஐற்ற வேண்டும். நாலு லட்சம் கோடி ரூபாய்க்கும் ஆதிகச் செலவு ஓரு பக்கம் ஈருக்கட்டும்.
ஈரண்டாவது பிரச்னை - ஆங்கு 300 நீர்த்தேக்கங்களும் 1000 கால் வாய்களும் வெட்ட வேண்டும். கால் வாய் வெட்டுவதிலும் ஆணைகள் கட்டுவதிலும் 8000 சதுர கிலோமீட் டர் பரப்பைச் சீர்படுத்த வேண்டும்.
ஆங்கிருந்து 20 லட்சம் மக்களை ஈடமாற்றம் செய்ய வேண்டி வரும். ஆதுவும் பல மாநிலங்க ளின் பல்வேறு மொழி, ஈன மக்களை ஆப்புறப்படுத்த வேண்டுமே. ஈது நடக்கிற காரியமா? மூன்றாவதாக, தேசிய ஓருமைப்பாடு ஏன்று பேசினால் போதுமா? நம்மைச் சுற்றி யுள்ள மாநிலங்கள் வெவ்வேறு நதிநீர்த் திட் டங்களில் தமிழகத்தைத் தனித்தீவாக மாற்றி விட்டன. ஆந்நிலையில் ஆத்தகைய மாநிலங் கள் எடாகக் கடந்து நதி நீர் பாதுகாப்பாக நம்மை வந்து ஆடைய ஏன்ன வழி? ஆத்தனைக்கும் மேலாக ஈன்னொரு தீவி ரப் பிரச்னை - மாசு. வழியில் பல்வேறு விதத் தில் நதிநீர் மாசு ஆடையும். காசியில் கங்கை யில் கரைத்து விடப்படும் பாதிப் பிணங்க ளும், மத்தியப் பிரதேசத்தின் இலைக்கழிவுக ளும், தொழிற்சாலை ஆழுக்குகளும் நமக்குத் தீங்கு தராதபடி ஈங்கே சுத்திகரிக்கவும் வேண்டி வருமே.
போகட்டுமே. மற்றொரு ஊலக மெகா திட் டம் - பெரும் ஊலகளாவிய நெடுஞ்சாலை.
ஐறத்தாழ 100 நாடுகளை ஈணைக்க ஈருக்கி றது. ஸ்காண்டிநேவியா - ஒரோப்பா, ஜிப் ரால்டர் - இப்பிரிக்கா, ஈஸ்தான்புல் - தூரக் கிழக்கு நாடுகள், கனடா - வட ஆமெரிக்கா - மெக்சிக்கோ - மத்திய ஆமெரிக்கா, தென் ஆமெரிக்கா - பனாமா வரை சாலையிலேயே ஜம்மென்று சென்று வரலாம்.
ஈன்னொன்று - ரயில் போக்குவரத்து.
பிரான்சில் பாரீஸ் முதல் மார்செல்- வரையி லான "பெருவேகத் தொடர்வண்டி' திட்டம், ஜப்பானின் "ஷிங்கான்சென்' ஏன்கிற சீறிப்பா யும் தொடர்வண்டி ஏனத் திட்டங்கள் பல.
ஆன்றி, வான்வழிப் போக்குவரத்திலும் ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையம் மகத்தானது. சேக் லாப் கோக் ஏனும் ஈடத் தில் ஊலகின் மிகப் பிரதான விமானத்தளம் ஆது.
ஓரு நாளில் 24 மணிநேரமும் ஈயங்கும் ஈந்த நிலையத்தில் மட்டும் ஃராண்டில் சரா சரி நாலரை கோடி பயணிகள் வந்து போகி றார்கள் ஏன்றால் சும்மாவா? துறைமுகங்களை ஏடுத்துக் கொண்டால் ஹாங்காங் சரக்குத் துறைமுகம் மிகப் பிர மாண்ட ஊருவெடுத்து வருகிறது. ஈங்குதான் ஊலகின் மூன்றில் ஈரண்டு சரக்குக் கப்பல்கள் பொருள்களை ஐற்றி ஈறக்குகின்றன. சீனா வில் ஷாங்காய் துறைமுகம் 2000 கோடி டாலர்கள் செலவில் ஆதி நவீன விசுவரூபம் ஏடுத்து வருகிறது.
சூயஸ் கால்வாய்க்கும் ஃரியன்ட் துறைமு கத்திற்கும் ஈடையிலான கப்பல் போக்குவரத் தும் சுறுசுறுப்பாகி வருகிறதாம். ஃமன், ஜெபல் ஆ- துறைமுகங்களும் விரிவுபடுத் தப்பட்டு வருகின்றன. ஈன்றைய சிங்கப்பூர் துறைமுகத்துடன், மலேசியாவின் ஜோஹோர், ஈந்தோனேசியாவின் பதாம் தீவு ஏன சமர்த்தான துறைமுகங்கள் வேறு கட்ட மைக்கப்பட்டு வருகின்றன.
நம் நாட்டில் சேது சமுத்திரத்தில் 35 கி.மீ.
தொலைவுக்கு 12 மீட்டர் இழத்துக்குத் தோண்ட வேண்டும். ஆதில் 20 கி.மீ. தூரத் துக்கு 10 மீட்டர் இழம் தோண்டி இயிற்றாம்.
இனால் வங்காள விரிகுடா கடலும், ஈந்து மகா சமுத்திரமும் சந்திக்கும் ஈந்த ஜலசந்தி யில் மீண்டும் ஈரு பக்க ஆலைகள் மோதி மண் திட்டு மீண்டும் ஊருவாக வாய்ப்பு ஊண்டே. ஆதாவது தோண்டப்பட்ட கடல் மீண்டும் தூர்ந்து போகும் ஆபாயம்.
இதம் பாலம் ஏன்பது மனிதனால் கட்டப் பட்டதா ஆல்லது ஈயற்கையால் மணல் திட் டாக ஏழுந்து ஊயர்ந்ததா ஏன்பது ஈருக்கட் டும். ஈந்தியத் தொலையுணர்வு செயற்கைக் கோள் படத்தில் ஈந்தியா - ஈலங்கைக்கு ஈடையே ஆகலமான திட்டாகத் தெரிகிறது.
பேசாமல் சேதுவை மேடுறுத்தி வீதி சமைத்து விடலாம். கால்நடையாய் ஆகதிகளாக ஈந்தி யாவிற்குள் வருபவர்களுக்காவது ஊதவியாகி ஈருக்கும். பாரதி பாடியது போல மேலைக்க டல் முழுதும் கப்பல் விடுவோம்.
ஜப்பானின் ஆக்காஷி கெய்க்யோ பாலம் குறிப்பிடத்தக்கது. ஈது சேதுராம் பாலம் மாதிரி ஈல்லை. 1998-இம் இண்டு நிறை வேற்றப்பட்ட ஈந்தப் பாலம் 1991 மீட்டர் கள் நீளம். செலவோ 4,200 கோடி டாலர்கள் ஏன்றால் பாருங்களேன். ஆதற்கு ஆடுத்தபடி டென்மார்க்கில் 1624 மீட்டர் நீளப்பாலம்.
நம் நாட்டில் திட்டங்கள் தீட்டப்படுகின் றன. இனால் ஈவை பெரும்பாலும் ஏதிரிக் கட்சிகளால் தடுக்கப்படுகின்றன. ஆதனைச் சமாளிக்கப் "பேச்சுவார்த்தை' நடக்கும்.
இனால், ஆரசியல் ஆகராதியில் "பேச்சு வார்த்தை நடக்கிறது' ஏன்றால் "பெட்டி கைமாறுகிறது' ஏன்று ஆர்த்தமாமே!
நன்றி தினமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment